Search This Blog

Translate

அறிவிப்பு : திரு.சா.பவுல்ராஜ் அவர்களுக்கு நேரில் அஞ்சலி செலுத்த அழைப்பு

 அன்புடையீர்

வணக்கம்,  நமது சங்க உறுப்பினர் ஐயா பவுல்ராஜ் அவர்களின்  இறுதி ஊர்வலம் இன்று (29.12.2023) குறிஞ்சிப்பாடி வட்டம்  கிருஷ்ணன்குப்பம் கிராமத்தில் மாலை 03:00 மணி அளவில் நடைபெறுகிறது. 


நமது சங்கத்தின் சார்பில் அவருக்கு இறுதி மரியாதை செலுத்த உள்ளோம். 

நமது சங்க உறுப்பினர்கள் இன்று (29.12.2023) மதியம் 01:00 மணி அளவில் கடலூர்  தலைமை தபால் நிலையம் அருகில் உள்ள ஆனந்த பவன் ஹோட்டல் அருகில் ஒன்று கூடி அன்னாரின் கிராமத்திற்கு புறப்பட எத்தனித்துள்ளோம்.  

எனவே நமது சங்க உறுப்பினர்கள் இன்று மதியம் 01:00 மணிக்கு வந்து சேருமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

 நன்றி

கோ.கனகவேல்,  மாவட்டத் தலைவர்

 தி.ராகுலன்,  மாவட்ட செயலாளர்

 ஐ.நாகமுத்து,  மாவட்ட பொருளாளர்

S.விஸ்வநாதன்,  மாவட்ட செய்தி தொடர்பாளர்

 நேஷ்னல் ஜா்னலிஸ்ட் யூனியன் (NJU)

 கடலூர் மாவட்டம்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

#buttons=(Accept !) #days=(180)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !