Search This Blog

Translate

செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநராக த.மோகன் பொறுப்பேற்றுக் கொண்டார்

 


இன்று தலைமைச் செயலகத்தில், செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், இ.ஆ.ப., அவர்கள் தனது பொறுப்புகளை புதிய இயக்குநராக பொறுப்பேற்றுக் கொண்ட திரு.த.மோகன், இ.ஆ.ப., அவர்களிடம் ஒப்படைத்தார்.  


செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநராக திரு.த.மோகன்  பொறுப்பேற்றுக் கொண்டார். 







Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

#buttons=(Accept !) #days=(180)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !