இன்று தலைமைச் செயலகத்தில், செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், இ.ஆ.ப., அவர்கள் தனது பொறுப்புகளை புதிய இயக்குநராக பொறுப்பேற்றுக் கொண்ட திரு.த.மோகன், இ.ஆ.ப., அவர்களிடம் ஒப்படைத்தார்.
செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநராக திரு.த.மோகன் பொறுப்பேற்றுக் கொண்டார்.